Tuesday 10 February 2015

வாதம் குணமாக-எளீய-மூலிகை-வைத்தியம்.

தேவையான மூலிகைகள்;
1.ஆண் பனம் பூ(பனை பாளை காய்ந்தது)-10 கிராம்,
2.மிகாய் வற்றல்-2,
3.கிராம்பு-10,







4.சீரகம்-10 கிராம்,







5.பூண்டு- 6 பல்,







6.தண்ணிர் 200 மில்லி.
செய்முறை விளக்கம்;
மூலிகைகள் அனைத்தையும் பொடி செய்து கொள்ளவும்.இந்த மூலிகை கலவையை 200மில்லி தண்னீர்ரில் கொதிக்க வைத்து,100 மில்லியாகும் வரை கொதிக்கவிடவும் .சூடு ஆறியபின் வடித்து பெரியவர்கள் 100 மில்லி சிரியவர்கள் 50 மில்லி வரை ஒரு மண்டலம் அருந்தவும்.அனைத்து விதமான வாதனோய்களும் குணமகும்.

No comments:

Post a Comment

adf