Saturday 21 February 2015

காமாலைக்கு மூலிகை மருத்துவம்.

காமாலை நோய் இயற்கை மற்றும் மூலிகை மருத்துவத்தின்மூலம் .ஆரம்ப நிலையிலேயே முற்றியலும் குணப்படுத்திவிடலாம்.
தேவையான பொருட்கள்.
1.கீழாநெல்லி- 5கிராம்,














2.ஆவராம் பூ  5கிராம்,













3.சீரகம்  5கிராம்,
4.மிளகு 10,
5.வெள்ளாட்டுப்பால் 50மில்லி.
 செய்முறை விளக்கம்.
1 முதல் 4 வரை கூறி உள்ளாவற்றை நன்றா அரைத்து ஆட்டுப்பாலுடன் கலந்து 12 நாட்கள் குடிக்கவும்.முற்றிலும் குணமாகும்.



Wednesday 18 February 2015

கோபத்தை குறைக்கும் மூலிகை வைத்தியம்,

வாக்கையில் கோபத்தை குறைத்துக் கொண்டாலே அனைத்து வகை சுகங்கத்தையும் எளீதில்அடைந்த்விடலாம்.அதற்கு மூலிகை வைத்தியம் பெரிதும் உதவும்.அதுபற்றீ காண்போம்.
தேவையான பொருட்கள்.
1.ஆவராம் பூ=10கிராம்,













2.ரோஜா பூ=10கிராம்,
3.மகிளம்பூ-10கிராம்,
4.ஏலக்காய்=3,













5.ஆப்பிள்=1,
6.கல்கண்டு=10கிராம்,
7.நெய்=5010கிராம்.
செய்முறை விளக்கம்;
1 முதல் 6 வரையன மூலிகைகளை அரைத்துக்கொள்ளவும் .பிறகு நெய் சேர்த்து, அரைத்து வைத்துள்ள கலவையையும் நன்றாக கலக்கவும்.பிறகு வணலியில் வைத்து அடி பிடிக்காமல் மைசூர்பா பக்குவதிற்கு காய்ச்சி இறக்கவும்.இது குல்கண்டு போல் இருக்கும்.இதை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.கோபத்தை குறைக்கும் சிறந்த மூலிகை வைத்தியம்.

Monday 16 February 2015

மலச்சிக்கல்குணமாக.















தேவையான பொருட்கள்.
கம்பு  மாவு   - 2 கப் 
இட்லி மாவு  - அரை கப்
உளுந்தம்பருப்பு - 2  ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது
தயிர்               - அரை கப்
உப்பு             - தேவையான அளவு

செய்முறை.
{கம்பு மாவு மளிகை கடைகளில் கிடைக்கும் } கம்பு மாவு  ,இட்லி மாவு, தயிர், உப்பு ,பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்  நறுக்கியது -சிறிது கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது.
குறிப்பு.
இதை சிரியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சாப்பாடு செய்தும் சாப்பிடலாம்.இது சிறந்த மலம் இக்கி.

Tuesday 10 February 2015

வாதம் குணமாக-எளீய-மூலிகை-வைத்தியம்.

தேவையான மூலிகைகள்;
1.ஆண் பனம் பூ(பனை பாளை காய்ந்தது)-10 கிராம்,
2.மிகாய் வற்றல்-2,
3.கிராம்பு-10,







4.சீரகம்-10 கிராம்,







5.பூண்டு- 6 பல்,







6.தண்ணிர் 200 மில்லி.
செய்முறை விளக்கம்;
மூலிகைகள் அனைத்தையும் பொடி செய்து கொள்ளவும்.இந்த மூலிகை கலவையை 200மில்லி தண்னீர்ரில் கொதிக்க வைத்து,100 மில்லியாகும் வரை கொதிக்கவிடவும் .சூடு ஆறியபின் வடித்து பெரியவர்கள் 100 மில்லி சிரியவர்கள் 50 மில்லி வரை ஒரு மண்டலம் அருந்தவும்.அனைத்து விதமான வாதனோய்களும் குணமகும்.

Saturday 7 February 2015

ஆஸ்த்மா--மூலிகை-வைத்தியம்,

தேவையான தேவையானகள்;
1.மருதஇலை முதிர்ந்தது,












2.மஞ்சள் கரிசலாங்கண்ணி,










3.அண்ணாசிப்பூ,
4.சோம்பு,











5.மிளகு,














6.தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
இந்த மூலிகைகலை 1லிட்டர் தண்னீரரில் 1/2 லிட்டர் ஆக சுணடும் வரை காயீசவும் .
இதை சிரியவர் 50மில்லியும்,பெரியவர்கள் 100 மில்லியும் வாரமொரு முரை பருகலாம்.
தொடர்ந்து பருகினால் நூரைஈரல் நண்றகவும்,ஆஸ்த்மா வரமலும் இருக்கும்.


Monday 2 February 2015

தொப்பை கரைய















தேவையனபொருட்கள்;












முருங்கை இலை 10gram












சின்னவெங்காயம் 10gram













வரகு சாப்பாடு 10gram
சீரகம் 1gram
நல்லெண்ணெய் 2gram
உப்பு  தேவையன அளவு.
செய்முறை;
கீரை சமைப்பது போல் நல்லெண்ணெய் விட்டு சமைக்கவும். இவற்றூடுடன் வரகு சாப்பாடு சேர்த்து 48 நாட்கள் சாபிட்டுவரவும்.
சாப்பாட்ற்கு முன்னர் அல்லது பின்னர் .2கீ,மி நடக்கவும்.
பக்கவிளைவு  இல்லாத பயன் எளிதில்  கிடக்கும்.
குறிப்பு;
முருங்கை இலை அரைவேக்காடுஆக சமைக்க வேண்டும்.

அடிவயிற்றில் வலி,சிருநீர் கல்,பித்தவெடிப்பு.













                                                               குதிக்கால் வலி

தேவையான பொருட்கள்;
1.முள்ளங்கி,(கல்கரைப்பன்)100கிராம்
2.கொத்தமல்லி-10 கிராம்
3.புதினா,10 கிராம்
4.கருவேப்பிலை,10-கிராம்
(கருப்பையை சுத்தம் செயீவதால் இதர்க்கு கருவேப்பிலை எண்று பெயர்)
5.வால்மிளகு,10 எண்னீக்கை
6.புளித்தமோர்.200 மில்லி.
செயல் முறை  200 மில்லி.
1முதல் 5 வரை
உள்பட அனைத்தயும் ஒன்றக சேர்த்து னன்றகஅரைத்து,மோருடன் கலந்து
100  மில்லி பெரியவர் முதல் சிரியவர் வரை அனைவரும் அருந்தலாம்.வாரம் ஒரு முறை அருந்தினால் கல் பிரச்சினை என்றூம் வராது.

Sunday 1 February 2015

முடக்குவாதம்-ஓடுவலி-வாயுவலி-மூலிகை-வைத்தியம்

முடக்குவாதம்-ஓடுவலி-வாயுவலி.
முடக்கத்தான் சட்னி.
தேவையான பொருட்கள்;
1.முடக்கத்தான் இலை-10 கிராம்,
2.புதினாஇலை-5 கிராம்,
3.கொத்தமல்லிஇலை-5 கிராம்,
4.பூண்டு-5 கிராம்,
5.இஞ்சி-1/2 கிராம்,
6.வால்மிளகு-10 எண்ணீக்கை,
7.puli-Tamarind-1 கிராம்,
9.வெல்லம்-3 கிராம்.
10.நல்லண்ணை 4 கிராம்.
செய்யும்முறை விளக்கம்;
1 முதல் 5 வரை கூறியுள்ளவைற்ரை நல்லண்ணையில் அரை வேக்காடு அவிர்க்கு வதக்கவும்.
மிளகை நன்றாக பொடிசெய்து கொள்ளவும்.
மேலே குறிப்பிட்ட அனைத்துடன் puli (Tamarind) சேர்த்து சட்னிபோல்ரைக்கவும்.தேவையான அளவு வெல்லம்
சேர்த்து இட்லி,தோசை,சாப்பாடு முதலியவையுடன் சேர்த்து சாப்பிடலம்.
முடக்குவாதம்-ஓடுவலி-வாயுவலி முதலியவைஇல் இருந்தது நிவாரனம்கிட்டும்.இச்சட்னியை வாரம் ஒரு முரை நோய் உள்ளவர், இல்லாதவர்,அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.வாயுதொல்லை தங்களீடம் நெருங்காது.

adf