Tuesday 30 December 2014

சிவாலயங்கள்.

சிவாலயங்கள்

சிவாலயம்,
இஞ்சிமேடு,
வந்தவாசி அருகில்,
திருவன்னாமலை மாவட்டம்.

Saturday 13 December 2014

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்து விடுங்கள்.

4. உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, எது நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. உறவுகளை வளர்க்க அதற்க்கான விதையை தினமும் விதைக்க வேண்டும். விதைப்பதை பொறுத்தே உறவுகளின் வளர்ச்சி இருக்கும்..

Friday 21 November 2014

சளி, இருமல் குனமடைய கர்பூரவல்லி சட்னி .

ர்பூரவல்லி(coleus aromatics)

தயகம் இந்தியா
இதனை ஒமவல்லி என்றும் ளைப்பர் 
தேவையனவை; 
தேங்காய்
 பருப்பு
 மிகாய்
ஒமவல்லி
கொத்தமல்லி ,
கறிவேப்பிலை,
உப்பு.
சளி, இருமல் குனமடைய சட்னி செய்து சாப்பிடலம்.

Thursday 6 November 2014

Thursday 7 August 2014

அமுதமொழிகள்

அகவிலை தெரிந்தவர் விருந்து வைக்கமாட்டார்,
அரசு அன்று கொல்லும் தெய்வம்  நின்று கொல்லும்,
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு,
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்,
அடித்தால் மொட்டை விட்டால் குடுமி,
அக்கரை பச்சைக்கு இக்கரைபச்சையே  மேல்,
டவர் பெண்டிற்க்கு யிர்,தொழில் டவர்க்கு யிர்,
ஆலயம் தொழுவது சாலவும் நன்று,
ஆலம் பால் பல்லில் பட்டால் ஆடும் பல்லும் ஆடாது,
ஆயிரம் முறை போய்ச் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்,
ஆயிரம் வேரைஅரைத்தவன் அரை வைத்தியன்,
ஆரிலும்(6)சாவு நூரிலும்(100) சாவு,
உணவே மருந்து மருந்தே உணவு,
 உரலுக்கு ஒரு பக்கம் இடி,மத்தளத்துக்கு இருபக்கம் இடி,சிலருக்குஆரு பக்கமும் இடி,
ள் வயிரு எரிய உதடு பலா தின்ன,
எரும்பு ஊர மலையும் தேயும்,
எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதே,
கணவனே கண்கண்ட தெய்வம்,
கந்தையானலும் கசக்கிக்கட்டு கூளானுலும் குளீத்துக்குடி,
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்,
கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்,
தன் வினை தன்னைச் சுடும்,
வந்தால் மலை போணால் முடி,
பசி ருசி அறியாது,
பணம் பத்தும் செய்யும்,
பணம் பாதாளம் வரைபாயும்,
பணம்என்டறால் பிணமும் வாயி திரக்கும்,
பழிக்கு பழி,
மணமும் பணமும் சேருவதே திருமணம்,
மழை பிறப்பும்,மழலை பிறப்பும் மகேசனுக்கே தெரியாது,
காக்கைக்கு தன் குன்குஞ்சு பொன் குஞ்சு,
காற்றூள்ள போதே தூற்றிக் கொள்,
சாது மிரண்டால் காடு கொள்ளாது,
தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினரு அடிபாயும்,
நாய் பன்னையை காப்பது போல்,
நாய்க்கு பெயர் முத்து மாலை,
மாமியார் முதலை பிடுங்கி மருமகன் தானம் விடுவது பொல்,
யானை  இருந்தாலும் ஆயிரம் பொன்,இறந்தாலும் ஆயிரம் பொன்,
வாய்க்கும் கைக்கும் ழி தெரியாமல் போச்சு,
திக்கற்றவற்கு தெய்வமே துனை,
சித்த வைத்தியமே சமையல் கலை,சமையல் கலையே சித்த வைதியம்,
சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்,
புத்திசாலி சந்தைக்குபோனால் வாங்கவும் மாட்டான் விற்கவும் மாட்டான்,
புண்ணியத்திற்கு உளும் மாட்டை பல்லை பிடித்து பார்ப்பது போல்,
முட்டி போட்ட பிள்ளை கெட்டதும் இல்லை,ஊர் சுற்றின பிள்ளை வாழ்ந்ததும் இல்லை,
குரங்கு கையில் பூமாலையைக் கொடுப்பது போல்,
குரைகுடம் கூத்தாடும் நிரைகுடம் தழும்பாது,
சூரியனை பாரித்து நாய் குரைப்பதுபோல்,
முகம் கோனல் ஆனால் கண்ணாடியை கோபிப்பாநேன்,
வெளுத்ததெல்லாம் பால் அல்ல,
கொக்கு தலையில் வெண்ணை வைத்த மாதிரி,
கொன்றார் பாவம் திண்றாரோடு,
பொறாமை உள்ளம் கொண்டோர் வாழ்ந்ததுமில்லை தியாகிகள் தோற்றதும்  ல்லை,
சொக்கி வாய் ம் த்தின் சூட்சமம் சுண்ம்பில் ருக்கின்றது,
சொந்த செலவில் சூனியம் வைத் மாதிரி,
தெரியாதற்கு தெய்வம் து ணை,
சோளின் குடுமி சும்மாடு ஆகுமா?,
பூச தெரியாதவன் கையில் புனுகை கொடுப்பது போல்,
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து,
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,
மேய்த்தால் மதுரை,போனால் பரதேசம்,
வைரைத்தை வைரைத்தால் அருக்க வேண்டும்,





ONLINE PURCHASE.
Javaadhu  natural herbal powder  available in packing's 2grams/bottle of 12 bottles/cartoon.Rate Rs;375.00/cartoon.Free door delivery  inside India.Available in bulk also.It is available in the form paste also.Minimum order 2 dozen bottles
Bank;ICICI
TYPE;SB A/C
BRANCH;DHARAPURAM
CITY;DHARAPURAM
IFSC CODE;ICIC0006056
Contact; 91 9443234746
Email;logeshthedawn94@gmail.com |

adf