Wednesday 18 February 2015

கோபத்தை குறைக்கும் மூலிகை வைத்தியம்,

வாக்கையில் கோபத்தை குறைத்துக் கொண்டாலே அனைத்து வகை சுகங்கத்தையும் எளீதில்அடைந்த்விடலாம்.அதற்கு மூலிகை வைத்தியம் பெரிதும் உதவும்.அதுபற்றீ காண்போம்.
தேவையான பொருட்கள்.
1.ஆவராம் பூ=10கிராம்,













2.ரோஜா பூ=10கிராம்,
3.மகிளம்பூ-10கிராம்,
4.ஏலக்காய்=3,













5.ஆப்பிள்=1,
6.கல்கண்டு=10கிராம்,
7.நெய்=5010கிராம்.
செய்முறை விளக்கம்;
1 முதல் 6 வரையன மூலிகைகளை அரைத்துக்கொள்ளவும் .பிறகு நெய் சேர்த்து, அரைத்து வைத்துள்ள கலவையையும் நன்றாக கலக்கவும்.பிறகு வணலியில் வைத்து அடி பிடிக்காமல் மைசூர்பா பக்குவதிற்கு காய்ச்சி இறக்கவும்.இது குல்கண்டு போல் இருக்கும்.இதை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.கோபத்தை குறைக்கும் சிறந்த மூலிகை வைத்தியம்.

No comments:

Post a Comment

adf