Monday 15 June 2015

எளிய மூலிகையின் இனிய பலன்கள்

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு, புண்.
சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு.
ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்.
வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்.
வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்.
ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்.
செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்.
ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்.
முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்).
திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்.
திரிகடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.
வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்.
கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்.
கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம். கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்.
கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.
காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்.
கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்.

No comments:

Post a Comment

adf